தாயின் கருவில் உன்னை தெரிந்துகொண்டேன

 

 

தாயின் கருவில் உன்னை தெரிந்துகொண்டேன

கடைசி வரைக்கும்; உன்னை தாங்குவேன்

உள்ளங்கையில் உன்னை வரைந்து வைத்தேன்

என்றுமே உன்னை

 

தந்தையும் தாயும் கைவிட்ட போதும்

உன்கரம் பிடித்து நடத்திடுவேன்

உன்னை எந்தன் தோள்மேல் சாய்த்து

ஆற்றி தேற்றிடுவேன் - தாயின்

 

முள்முடி சுமந்தேன் உனக்காக நான்

முள்களினாலே அடிக்கப்படடேன்

என்னை மறந்து தூரம் போனாய்

தேடி வந்திடுவேன் - தாயின்

 

மாயையை கண்டு மயங்கிடாதே நீ

மறுகணம் பாதாளம் சென்றிடுவாய்

உன்னை மீட்க பாவபலியாய்

நான் சிலுவையில் மரித்தேனே