தாயின்
கருவில்
உன்னை
தெரிந்துகொண்டேன
தாயின் கருவில் உன்னை தெரிந்துகொண்டேன
கடைசி வரைக்கும்; உன்னை தாங்குவேன்
உள்ளங்கையில் உன்னை வரைந்து வைத்தேன்
என்றுமே உன்னை
தந்தையும் தாயும் கைவிட்ட போதும்
உன்கரம் பிடித்து நடத்திடுவேன்
உன்னை எந்தன் தோள்மேல் சாய்த்து
ஆற்றி தேற்றிடுவேன் - தாயின்
முள்முடி சுமந்தேன் உனக்காக நான்
முள்களினாலே அடிக்கப்படடேன்
என்னை மறந்து தூரம் போனாய்
தேடி வந்திடுவேன் - தாயின்
மாயையை கண்டு மயங்கிடாதே நீ
மறுகணம் பாதாளம் சென்றிடுவாய்
உன்னை மீட்க பாவபலியாய்
நான் சிலுவையில் மரித்தேனே